செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஓடுறார் புடி.. புடி.. புடி.. போலீஸை விரட்டிய பெண்கள்.. எல்லாம் வீணாகி போச்சு..!

Aug 01, 2022 10:15:05 AM

கோட்டாச்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் திட்டத்துடன் ஆம்னி காரில் கொண்டு வரப்பட்ட மண்ணெணெய் கேன்களை தனிப்பிரிவு காவலர் தூக்கிக் கொண்டு ஓடியதால் அவரை பெண்கள் துரத்திச்சென்றனர்.....

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தங்களது விவசாய நிலம் வழியாக தனியார் நிறுவனத்தின் டவர் மூலமாக மின்சார வயர்கள் கொண்டு செல்ல முயற்சி நடந்து வருவதாகவும், அதனை எதிர்த்த தங்களை ரௌடிகளை வைத்து மிரட்டுவதாக கூறி அந்த நிலத்தின் உரிமையாளர்கள் மகேஸ்வரி, கவிதா மற்றும் அவரது உறவினர்கள் பாலாஜியம்மாள், பீமாராஜ் ஆகிய 4 பேரும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி தீக்குளிக்க மண்ணெணெய் கேன் கொண்டு வந்து இருந்தனர்.

அந்த கேன்களை தனிப்பிரிவு காவலர் அருண் என்பவர் எடுத்துக் கொண்டு ஓட, அவரை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் துரத்திச்சென்றனர்

காவலர் அருண் கேனில் இருந்த மண்ணெண்ணையை தரையில் ஊற்றிச்சென்றதால் துரத்திச்சென்ற பெண்கள் எல்லாம் வீணப்போச்சி என்று அவரிடம் மல்லுக்கு நின்றனர்

அவரோ உங்கள் பிரச்சினையை சொல்லுங்க., தீர்த்து வைப்பாங்க அதற்கு எதற்கு தற்கொலை முயற்சி எல்லாம் என்று அறிவுரை கூறி அங்கிருந்து சென்றார்.

வழக்கமாக அரசு அலுவலகம் முன்பு எவராவது தீக்குளித்தால் முதலில் பந்தாடப்படுவது உளவுபிரிவு போலீசார் தான்..! உயிரிழப்புகள் ஏற்பட்டால் பணியிடை நீக்கம், விசாரணை என அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.. அதற்காகவே உளவு பிரிவு போலீசார் மிகுந்த முன் எச்சரிக்கையுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.....

 


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement