செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம்.. போலீசார் விசாரணை!

Jul 19, 2022 04:30:21 PM

சென்னை வேளச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கியதில் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐ.ஐ.டி.யில் பணிபுரிந்து வரும் அம்பிகா நகரை சேர்ந்த வெற்றிச்செல்வனும், அவரது நண்பர் சரணவனும் நேற்றிரவு மது அருந்திவிட்டு டான்சி நகர் அருகே டீக்கடைக்கு வெளியில் நின்று பக்கோடா சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது வெற்றிச்செல்வன் தனது காதலியுடன் செல்ஃபோனில் சத்தமாக பேசிக்கொண்டிந்ததை அங்கிருந்த வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

இதனால் ஏன் என்னையே பார்க்கிறாய் என கேட்டு வெற்றிச்செல்வன் அவருடன் வாய்த்தகறாரில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனே சுரேஷ் சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேரை வரவழைத்து வெற்றிச்செல்வனையும், சரவணனையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் வெற்றிச்செல்வனுக்கு தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற வேளச்சேரி போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்பதால் இது போன்று சம்பவங்கள் தொடர்வதாக கூறுகின்றனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement