செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை

Jul 16, 2022 09:30:12 PM

அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த நடராஜன் - உமா தம்பதியரின் மகள் நிஷாந்தினி 2020-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 529 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் எடுத்திருந்த அவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வை எதிர்கொள்ள பயின்று வந்த நிஷாந்தி, நாளை தேர்வு எழுத இருந்த நிலையில், பெற்றோரின் கனவை எவ்வாறு நிறைவேற்ற போகிறோம் என்ற மன உளைச்சலில், கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

நிஷாந்தினியின் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் அவர் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவேன் என பயமாக இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும், வெளிநாட்டில் இருக்கும் தனது தந்தை அங்கிருந்து வந்து ஊரிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் மாணவி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு அந்த மாணவி வாட்ஸ் ஆப்பில் தனது குடும்பத்தினரை பிரியப்போவதை குறிக்கும் வகையில் ஸ்டேட்டஸும் வைத்திருந்தார்.

 


Advertisement
கொடி காத்த குமரனின் 121-வது பிறந்த நாள்... தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை
20 செ.மீ மழை பொழிவையும் எதிர்கொள்ள தயார் நிலை.. மாநகராட்சி ஆணையர்
பூக்கடையில் முதலீடு செய்தால் அதிக வட்டித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி..
கொலை வழக்கில் கைதானவர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு..!
ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...
வீடு திரும்பினார் ரஜினிகாந்த்..!
தசராவிற்கு காப்புக்கட்டி விட்டு திரும்பிய போது லோடு ஆட்டோ-லாரி மோதல்: இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு
ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
காவலர் போதையில் இருந்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்.. சாரி கேட்ட காவலர்
10 ஆண்டுகளாக செயல்படாத கல்குவாரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement