செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ப்ரீ பயர் - சிறுமியை சீரழித்தவன் போக்சோ வலையில் சிக்கினான்..!

Jul 12, 2022 01:48:21 PM

மதுரையில் ப்ரீ பயர் விளையாடிய பள்ளி மாணவிக்கு காதல் வலை விரித்து மயக்கி மகராஷ்டிர மாநிலத்துக்கு கடத்திச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை பசுமலை பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ப்ரீ பயர் செல்போன் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

மாணவியுடன் மகராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட்டில் வசித்து வரும் தமிழக இளைஞரான செல்வா என்பவரும் ப்ரீ பயர் விளையாடி உள்ளார்.

அப்போது சாட்டிங் செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்ட நிலையில் அந்த மாணவியை காதல் வலையில் வீழ்த்திய செல்வா, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராய்காட்டில் இருந்து மதுரை வந்து அந்த மாணவியை ஏமாற்றி மகாராஷ்டிர மாநிலத்துக்கு அழைத்துச்சென்று தனியாக வீடு எடுத்து வைத்து மாணவியுடன் குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மாணவி மாயமான வழக்கை விசாரித்த போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து அந்த மாணவியை பத்திரமாக மீட்டனர்.

அங்கிருந்து தலைமறைவான செல்வாவை தேடி வந்த நிலையில் மாணவியை கடத்திச்சென்று வீட்டில் அடைத்த சம்பவத்தை விசாரித்து வந்த காவல் ஆய்வாளர் சுந்தரி தலைமையிலான தனிப்படை போலீசார் ராய்காட் சென்று செல்வாவை கைது செய்து அழைத்து வந்தனர்

காவல் துறையினரின் விசாரணையில், கடலூர் மாவட்டம் T.புடையூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் புதிய ரயில்வே காலனி பகுதியில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மகன் செல்வா, தன்னை தமிழன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த மாணவியை நம்ப வைத்து கடத்திச்சென்று அந்த சிறுமியின் வாழ்க்கையை சீரழித்தது தெரியவந்ததால் ப்ரீ பயர் காதலன் செல்வாவை போக்சோ வழக்கில் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

அதே நேரத்தில் ப்ரீ பயர் காதலனை நம்பிச் சென்ற பெண் வாழக்கையை பறி கொடுத்து தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement