செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மத்திய அரசின் பெயரில் போலி திட்டங்களை கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது.!

Jun 27, 2022 10:22:29 PM

மத்திய அரசின் பெயரில் போலி திட்டங்களை கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை உத்தர பிரதேச மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த பருப்பு வியாபாரியான பாலாஜி என்பவரிடம் மத்திய அரசு நாடு முழுக்க ரேஷன் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக பருப்பு கொள்முதல் செய்து வருவதாகவும் 5 பேர் கும்பல் கூறியுள்ளனர்.

அதனை நம்பி 5 கோடி ரூபாய் மதிப்பிலான பருப்பை பாலாஜி அனுப்பி உள்ளார். பல மாதங்கள் ஆகியும் பணம் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலாஜி மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.

இந்த கும்பல் பல மாவட்டங்களில் இதே பாணியில் மத்திய அரசின் பெயரில் போலி திட்டங்களை விளம்பரப்படுத்தி வியாபாரிகளிடம் உணவு பொருட்களை கொள்முதல் செய்து அவற்றை மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

அந்த கும்பலை சேர்ந்த பாண்டியராஜனை என்பவனை ஏப்ரல் மாதம் கைது செய்த போலீசார் இதில் மூளையாக செயல்பட்ட ஜெய்கணேஷ் என்பவனை செல்போன் சிக்னல் மூலம் உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் வைத்து கைது செய்துள்ளனர்.


Advertisement
ஈரோட்டில் தடகள வீராங்கனையை பின்தொடர்ந்து சென்று செல்போனை பறித்த 3 பேர் கைது
திருச்சியில் சிறுவன் மீது புல்லட் பைக்கை ஏற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன்
திருவாரூரில் தம்பியின் இறுதிச்சடங்கில் அக்காள் உயிரிழப்பு 6 பேர் காயம்
கடலூரில் போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில் இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கைது
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement