செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாழைப் பழத்தையும் நிம்மதியா சாப்பிட விடமாட்டீகளாடா..! பகிரங்கமாக எத்திலீன் கலவை தெளிப்பு

Jun 24, 2022 07:55:58 PM

வாழைப் பழத்தில் எத்திலின் ரசாயண கலவை தெளிக்கப்படுவதை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலரிடம் சவால் விட்ட வியாபாரியின் வீடியோ வெளியாகி உள்ளது.

புதுச்சேரி பாரதியார் வீதியில் உள்ள வாழைத்தார் மண்டியின் முன்பு விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களின் மீது இளம் வியாபாரி ஒருவர் வீதியில் வைத்தே பகிரங்கமாக எத்திலீன் ரசாயன கலவையை தெளித்துக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர், தம்பி வேகமாக பழத்தை பழுக்க வைக்க இந்த ரசாயனத்தை வாழைத்தார் மீது தெளிக்கிறியே, சின்ன பசங்க எல்லாம் சாப்பிடர வாழைப்பழத்தை ஏன்ம்மா நஞ்சாக்குற என்று கேட்க எத்தனையோ பேர் வந்தாங்க , இப்படிதான் சொன்னாங்க, போனாங்க... ? இப்ப என்னாச்சி யாராலயும் ஒன்னும் பண்ண முடியலன்னு எகத்தாளமா பேசி சவால் விட, அந்த சமூக ஆர்வலர் கையில் செல்போன் காமிராவை எடுத்து படம் பிடிக்க தொடங்கியதும் இந்த இளம் வியாபாரியோ சத்தமில்லாமல் எத்திலீன் ரசாயன கலவையை தெளித்து வாழைத்தார்களை விற்பனைக்கு அனுப்பி வைத்தான்.

அந்த சமூக ஆர்வலரோ இந்த அநியாயத்தை வீடியோ ஆதாரத்துடன் கலெக்டரிடம் புகார் அளிப்பேன் என்று கூறிய போதும் அந்த வியாபாரி எந்த கூச்சமும் இன்றி வாழைத்தாரில் ரசாயன கலவையை தெளித்துக் கொண்டிருந்தார்.

இதே போன்று சென்னை கோயம்பேட்டில் இயங்கும் சில வாழைத்தார் மண்டிகளிலும் எத்திலீன் தெளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றது

வாழைப்பழங்களை முற்றிலும் மஞ்சள் வர்ணத்தில் பழுக்க வைப்பதற்கும், இனிப்பு சுவையை கூட்டுவதற்கும் எத்திலீன் ரசாயனம் தெளிக்கப்படுவதாகவும் இத்தகைய பழங்களை உண்பது உடல் நலத்திற்கு கேடு விழைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


Advertisement
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
பிரபல சென்னை ரவுடி CD மணி சேலத்தில் கைது - துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீஸ்
கெட்டுப் போன பப்ஸ் விற்பனை செய்த புகார் - சேலம் பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு சீல்
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - போலீசார் விசாரணை
தரக்குறைவாகப் பேசியதால் தாக்குதல்.. பெட்டிக்கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது
குப்பைக் கிடங்கில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!!
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement