செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தப்பித்த சைக்கிளுடன் பாழுங்கிணற்றில் விழுந்த சைக்கோ ஆசாமி பலி..!

Jun 01, 2022 07:07:07 PM

திருப்பூர் அருகே தாயையும், இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தொப்பியுடன் சைக்கிளில் தப்பிய வட மாநில சைக்கோ ஆசாமி பாழுங்கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பாலாஜி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த திருவாரூரை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணையும், அவரது இரு மகன்களையும் கொலை செய்து விட்டு வட மாநிலத்தை சேர்ந்த கொலையாளி ஒருவன் தலைமறைவானான்.

முத்துமாரியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்த அந்த 50 வயது ஆசாமி தலையில் தொப்பியுடன் சைக்கிளில் ஏறி தப்பினான்.

அவனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தேடி வந்தனர். இந்நிலையில், புதன்கிழமை காலை காங்கேயம் படியூர் அருகே உள்ள தண்ணீர் இல்லாத பாழுங்கிணற்றில் சைக்கிளுடன் ஒருவர் சடலமாக கிடப்பதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை பார்த்த போது 3 கொலைகளை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த அந்த வட மாநில ஆசாமி தான் அது என்பது கண்டுபிடிக்கபட்டது.

அவன் குஜராத் மாநிலம் போர்பந்தரை சேர்ந்த கோபால் என்கிற கார்த்தி என்பதும் போலீசுக்கு பயந்து சைக்கிளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

திருப்பூரை அச்சுருத்தி வந்த வட மாநில சைக்கோ கொலையாளி விஷம் அருந்தி கிணற்றுக்குள் விழுந்தானா, அல்லது அவனை வேறு யாராவது கொலை செய்து கிணற்றுக்குள் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 


Advertisement
பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..
சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி தமிழக காவல்துறை அணி வெற்றி
மதுரையில் தந்தையிடம் தகராறில் ஈடுபட்ட மகனை தடுக்க சென்ற பெயிண்டர் பலி கழுத்தை வெட்டி முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது..
திருப்பூரில் தொடர்ந்து கைது செய்யப்படும் வங்க தேசத்தினர்..
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை புரட்டிப்போட்ட 'ஹெலன்' சூறாவளி.. வெள்ள நீர் புகுந்த கராஜில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார கார் தீப்பற்றி எரிந்தது
விருத்தாசலம் அரசு மருத்துவமனையை சேதப்படுத்திய வழக்கு - 12 பேர் கைது
வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் குடிபோதையில் நுழைந்த இளைஞர்.. காவலரை தாக்கியதாக கைது..
சேலம் உருக்காலையில் மத்திய எஃகுத்துறை அமைச்சர் குமாரசாமி ஆய்வு..
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை உடனே தடுப்பது சாத்தியமற்றது - மாநகராட்சி
சீரான மின்சாரம் வழங்காததைக் கண்டித்துஅ.தி.மு.க வினர் போராட்டம்.. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் திரளானோர் பங்கேற்பு..

Advertisement
Posted Sep 30, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!

Posted Sep 29, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்


Advertisement