செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மனைவி என நினைத்து சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை குத்திக் கொலை செய்த நபர்..

May 21, 2022 11:23:45 AM

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், மனைவி என நினைத்து சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கணவனை இழந்த தனலட்சுமி என்ற பெண், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தேவேந்திரனை பிரிந்து தனலட்சுமி ஆம்பூருக்கு வந்திருக்கிறார். தேவேந்திரன் அழைத்தும் தனலட்சுமி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், தனலட்சுமி என நினைத்து அருகே படுத்து உறங்கிய கௌசர் என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கௌசர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க முயன்ற தனலட்சுமிக்கும் கத்திக் குத்து விழுந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


Advertisement
ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...
வீடு திரும்பினார் ரஜினிகாந்த்..!
தசராவிற்கு காப்புக்கட்டி விட்டு திரும்பிய போது லோடு ஆட்டோ-லாரி மோதல்: இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு
ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
காவலர் போதையில் இருந்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்.. சாரி கேட்ட காவலர்
10 ஆண்டுகளாக செயல்படாத கல்குவாரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
ரவுடி கொலை வழக்கில் கைதான இருவருக்கு காலில் மாவுக்கட்டு
“நாய் தொல்லையால் தெருவில், விளையாட முடியவில்லை” நெல்லை மேயரிடம் மனு அளித்த சிறுவர்கள்
பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ.20 லஞ்சம் வாங்கிய லால்குடி வருவாய் துணை வட்டாட்சியர்
அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement