செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

என் கூட வர்ரியா...? ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பாதிக்கலாம்...! சாட்டையடி பிச்சைக்காரர் எகத்தாளம்..!

May 11, 2022 05:13:23 PM

கடை ஒன்றில் பிச்சை கேட்டு சென்ற சாட்டையடி இளைஞரிடம், கடையில் வேலை பார்க்கிறாயா என்று கடைக்காரர் சொல்ல, தன்னுடன் பிச்சை எடுக்க வந்தால் தினமும் 2000 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று பிச்சைகார இளைஞர் எகத்தாளம் பேசும் வீடியோ வைரலாகி வருகின்றது.

திரைப்படம் ஒன்றில் தனக்கு பழைய சோற்றை பிச்சையிடும் கவுண்டமணியிடம் என்கூட வர்ரியா 3 வேளையும் சுடு சோறு பிச்சையாக கிடைக்கும் என்று பிச்சைக்காரர் எகத்தாளம் பேசுவார், அதே போன்ற சம்பவம் ஒன்று நிஜத்தில் அரங்கேறி உள்ளது.

கடை ஒன்றில் பிச்சைக் கேட்டு சென்ற சாட்டையடி இளைஞரிடம், தனது கடையில் வேலைக்கு ஆள் இல்லை வேலை செய்கிறாயா தினமும் 400 ரூபாய் சம்பளமாக தருகிறேன் என்று கடையின் உரிமையாளர் கூறி உள்ளார்

அதற்கு கொஞ்சமும் கூச்சமின்றி அந்த பிச்சைக்கார இளைஞனோ, தனக்கு தினமும் பிச்சை எடுப்பதன் மூலம் 2000 ரூபாய் கிடைக்கின்றது. நான் ஏன் வேலை செய்யனும் என்றபடியே மீண்டும் பிச்சை கேட்டார்

அவனது பதிலால் அசந்து போன கடைக்காரரோ, ஆளாளுக்கு பிச்சை போட்டால் உனக்கு ஏன் அவ்வளவு வருமானம் வராது என்று சொல்ல , என் கூட வர்ரியா தினமும் 2000 ரூபாய் கிடைக்கும் என்று அவரிடம் எகத்தாளம் பேசியவாரே அந்த பிச்சைக்கார இளைஞர் அங்கிருந்து சென்றுள்ளார்

அவர்கள் பேசிய வசனத்துடன், இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் உள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தது.

நம்ம ஊரில் உழைப்பவனுக்கும், ஊதாரியாய் பிச்சை யெடுத்து சுற்ற்றுபவனுக்கும் இதாங்க வருமானம் என்று இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement
சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..
காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?
"சினிமா நடிகர் துணை முதல்வராகும் போது, வி.சி.க தலைவர் ஆகக்கூடாதா?"
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச மறுவாழ்வு பயிற்சி மையம்... அதிநவீன சிகிச்சைகளுடன் சுயதொழில் செய்யவும் வழிவகை
திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் ரூ. 5.15 கோடி... 2 கிலோ தங்கம், 41 கிலோ வெள்ளி காணிக்கை
கரூர் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது தீப்பற்றி எரிந்த ஓலா எலக்ட்ரிக் பைக்
புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்ற காரில் கிடந்த 5 பேரின் சடலங்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்
விழுப்புரத்தில் நகைக் கடையில் நூதன முறையில் திருடிவிட்டு தப்பிய 3 பெண்களை போலிசாரிடம் ஒப்படைப்பு
கரூரில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம்
கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிச் சென்ற 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Advertisement
Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு


Advertisement