செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பாதையை அடைத்ததால் படாத பாடு...5 நாட்களாக வீட்டிற்குள் சிக்கி தவிக்கும் குடும்பம்.!

May 07, 2022 08:11:11 AM

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாதையை அடைத்ததால் அப்பகுதியில் உள்ள  வீட்டில் வசிப்போர் கடந்த 5  நாட்களாக வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

குண்டகவயல் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டில் மனைவி விஜி , இரு குழந்தைகள் மற்றும் அவரது தாய் வசித்து வருகின்றனர்.

இந்த வீட்டில் இருந்து மெயின்ரோட்டிற்கு செல்லும்  பொதுப்பாதையினை அப்பகுதியில் இருந்தவர்கள் கொட்டகை போட்டு அடைத்து விட்டனர்.

பின்னர் வருவாய்துறை ஏற்பாடு செய்து கொடுத்த மாற்று பாதையை அவர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அந்த பாதையையும் கடந்த 5 நாட்களுக்கு முன் அடைத்து விட்டனர்.

இதனால் அந்த வீட்டில் வசிக்கும் 4 பேரும் கடந்த 5 நாட்களாக வெளியே வர முடியாமல் தவித்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து தாங்கள் வெளியேற பாதை ஏற்படுத்தி தரவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
கும்பகோணத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிய ரவுடி மீது கொலை வெறி தாக்குதல்
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட பெண்னை ஏமாற்றி தப்ப முயன்ற இளைஞரை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற மாநாடு... விவசாயி தாக்கப்பட்டதற்கு விவசாய சங்கங்கள் கண்டனம்
திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாமி தரிசனம்
அரூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் சாலை உள்ள இடம் தனக்கு சொந்தமானது தனி நபர் தகராறு
நீலகிரி மாவட்டம் கோரஞ்சால் பகுதியில் கார், ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து
செங்கல்பட்டு ஸ்னோ வேர்ல்ட் அரங்கில் இயந்திரத்தில் சிக்கி துண்டான சிறுவனின் விரல்கள்
ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கம்பத்தில் மோதி நொறுங்கிய கார் - 2 பெண்கள் உயிரிழப்பு
வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி.. விளையாடிக் கொண்டிருக்கும்போது கால் இடறி விழுந்ததாக தகவல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முறைகேடு நடப்பதாக புகார்.. போலி பட்டம் வாங்கிய 4 அதிகாரிகள் மீது வழக்கு..!

Advertisement
Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?


Advertisement