செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

டிக்கெட் கவுன்டரில் ஊழியர்கள் இல்லாததால் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் அவதி!

May 06, 2022 08:46:04 AM

தூத்துக்குடி அடுத்த கோவில்பட்டி ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் ஊழியர்களால் இல்லாததால் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் கோவில்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட 5 பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், காலையில் இருந்தே காத்திருந்த பயணிகளுக்கு ஊழியர் ஒருவர் டிக்கெட் வழங்கி வந்த நிலையில், அவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து, காத்திருந்த பயணிகளுக்கு மாலை 6 மணியளவில் வந்த ஊழியர் டிக்கெட் வழங்கிய நிலையில், பயணிகள் முந்தியடித்து டிக்கெட் எடுக்க முற்பட்டனர்.

கடைசி நேரத்தில் டிக்கெட் வழங்கப்பட்டதால், பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு முன்பாகவே ரயில் சென்றுவிட்டது.

தொடர்ந்து, சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நடைமேடை 1-ல் வந்த நிலையில், பயணிகள் கூட்டமாக டிக்கெட் எடுக்க முற்பட்டதால், ரயில் நிலைய வளாகமே பரபரப்பு நிலவியது.


Advertisement
மளிகைக் கடையில் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் இல்லாததால் தகராறு..
விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!
முறையான அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் நாட்டு வெடிகளைக் கொண்டு வந்த நபர்
தலையில் ரத்தம் வடிய, கையில் பட்டா கத்தியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற நபர்
கும்பகோணத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிய ரவுடி மீது கொலை வெறி தாக்குதல்
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட பெண்னை ஏமாற்றி தப்ப முயன்ற இளைஞரை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற மாநாடு... விவசாயி தாக்கப்பட்டதற்கு விவசாய சங்கங்கள் கண்டனம்
திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாமி தரிசனம்
அரூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் சாலை உள்ள இடம் தனக்கு சொந்தமானது தனி நபர் தகராறு
நீலகிரி மாவட்டம் கோரஞ்சால் பகுதியில் கார், ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து

Advertisement
Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!

Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்


Advertisement