செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டவர் மர்மமாக உயிரிழந்த விவகாரம்.. கொடுமைப்படுத்தி கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம்.. 6 பேர் கைது

May 03, 2022 08:58:11 PM

சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டு, மறுவாழ்வு மைய ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுப்பழக்கத்துக்கு அடிமையான ராயப்பேட்டையைச் சேர்ந்த ராஜி என்பவர் அதே பகுதியில் உள்ள மெட்ராஸ் கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை இரவு ராஜி படியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் எனவே அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில் மறுவாழ்வு மைய ஊழியர்கள் அவரை கொம்பால் கடுமையாகத் தாக்கி, கொதிக்கும் நீரை ஊற்றி, கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது.

முன்னதாக மறுவாழ்வு மையத்தில் நடக்கும் கொடுமைகள் குறித்து, அங்கு வரும் பார்வையாளர்களிடம் ராஜி கூறியதாகவும் அதனால் அவரைக் கொன்றுவிடுவோம் என மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.  கார்த்திகேயனையும் அவரது மனைவி லோகேஸ்வரியையும் போலீசார் தேடி வருகின்றனர். 


Advertisement
திருச்சூர் அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுச் சுவரில் மோதி விபத்து
பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு
கன்னியாகுமரி மதுபோதையில் பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருப்பூரில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகளை தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
லஞ்ச ஒழிப்பு ஆய்வாளருக்கே ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்
டெங்குவால் 7பேர் உயிரிழப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தலைவாசல் அருகே புலித்தோல் விற்க முயன்ற மூவர் கைது - வனத்துறையினர் விசாரணை
கே.ஆர்.பி. அணையிலிருந்து விநாடிக்கு 178 கன அடி வீதம் நீர் வெளியேற்றம்.. தொடர் மழையால் முழுக்கொள்ளளவை எட்டவுள்ள அணை..
குற்றச் செயல்களில் ஈடுபட்டு திருந்தி வாழும் பெண்கள் தொழில் செய்ய நலத்திட்டம் 30பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான தள்ளுவண்டி, இட்லி பாத்திரங்கள் வழங்கி உதவி..

Advertisement
Posted Oct 09, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

fake ப்ரியாவை நம்பி ஏமாந்த அந்த 200 பேர் ரூ 2,00,000 போச்சிப்பா..! என்னம்மா.. இப்படி பன்றீங்களேம்மா...

Posted Oct 09, 2024 in இந்தியா,Big Stories,

ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பள்ளத்தாக்கில் சரிந்த காங்கிரஸ் 2வது பெரிய கட்சியான பா.ஜ.க காஷ்மீர் ஆப்பிளை ருசிக்கத் தவறிய காங்கிரஸ் ஜம்முவில் மீண்டும் சாதித்த பா.ஜ.க

Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!


Advertisement