செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதலியை கூட்டிச்செல்ல பைக் வாங்கித் தரக்கேட்டு 2k கிட்ஸின் விபரீத முடிவு..! ஊதாரிதனத்தின் உச்சம்

May 03, 2022 06:51:42 AM

காதலியை அழைத்துச் செல்ல மோட்டார் சைக்கிள் வாங்கி தரக் கேட்டு கூலி வேலை பார்க்கும் தந்தையிடம் அடம் பிடித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவன், குடும்ப சூழ் நிலையை புரிந்து கொள்ளாமல் உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் வசித்து வருபவர் கூலிதொழிலாளி கன்னியப்பன். இவரது மகன் 19 வயதான நாகராஜ் ,செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்த நாகராஜ், தனது காதலியை அழைத்துச் செல்ல புதிதாக பைக் வாங்கி தரும்படி தந்தை கன்னியப்பனிடம் கேட்டு அடம்பித்துள்ளார். தந்தை கன்னியப்பனோ, தான் ஆன்றாடம் வேலைக்கு சென்றால் தான் வீட்டில் உள்ளோருக்கு சாப்பாடு, என்கிற நிலையில் படிப்புக்கும் பணம் செலவழித்து, கூடவே மோட்டார் சைக்கிளும் வாங்கினால் அதற்கு நிறைய பணம் தேவைப்படும் என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அதற்கு மாத தவனையுடன், பெட்ரோலுக்காகவே தனியாக ஒரு தொகை கையில் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் மகனிடம் எடுத்து கூறி மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததாக கூறப்படுகின்றது.

தனது தந்தையின் வருமானத்தையும் , குடும்ப சூழ் நிலையையும் புரிந்து கொள்ள்ளும் நிலையில் இல்லாத ஊதாரி மாணவரான நாகராஜோ, தான் ஆசைப்பட்ட மோட்டார் சைக்கிளை வாங்கித்தரவில்லையே என்று யாரிடமும் பேசாமல் இருந்துள்ளான். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விபரீத முடிவெடுத்த நாகராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

தகவல் அறிந்து விரைந்து வந்த மறைமலை நகர் காவல் துறையினர் , நாகராஜின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement