செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட செவிலியர் உயிரிழப்பு

May 01, 2022 08:13:13 AM

பெரம்பலூர் அருகே சட்ட விரோத கருக்கலைப்பால் செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லப்பைக்குடிக்காடைச் சேர்ந்த செவிலியரா ன வேளாங்கண்ணி என்பவர் நேற்று மாலை அத்தியூருக்கு சென்ற நிலையில், அவரது குழந்தைகளை மெடிகல் ஷாப் நடத்தி வரும் இளையராஜா என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது உங்கள் அம்மா வயிறு மற்றும் நெஞ்சு வலி காரணமாக தன்னிடம் சிகிச்சை பெற வந்ததாகவும், தற்போது மயங்கி கிடப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து 3குழந்தைகளும் அங்கு சென்று பார்த்த போது வேளாங்கண்ணி மேஜையில் படுத்த நிலையில் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை  மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து மனைவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கணவர் அளித்த புகாரின் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

வேளாங்கண்ணியின் உடல் பிரேத பரிசோதனை ஆய்வில் கருக்கலைப்பு நடந்ததே அவரது உயிரிழப்பிற்கு காரணம் என  முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து தலைமறைவான இளையராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் செவிலியர் அனுபவம் கொண்ட வேளாங்கண்ணி ஏன் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டார் என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. 


Advertisement
கஞ்சா போதையில் இருந்த மாணவர்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாளால் வெட்டு... மாணவன் உள்பட 2 பேர் கைது
கோவளத்தில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டது தெரியாமல் மீன் திருடி விற்பனை செய்து வந்த 2 திருநங்கைகள்
குரூப் - 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சி.ஐ.டி.யு பிரச்சனையால் சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு வருமாறு ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம் அழைப்பு
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 100 அடி நீளம் வரை உடைந்து விழுந்த நடைமேடை
கோயம்புத்தூர் சூலூர் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருப்பூர் அருகே புகையிலை கேட்டு தர மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது
திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பலியான சம்பவத்தில் 2 கைது
திருச்சூர் அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுச் சுவரில் மோதி விபத்து
பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

Advertisement
Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

ரூட்டு தல.. வெட்டி பந்தா.. கெத்து காட்ட.. வெத்து ரீல்ஸ்.. மாணவர் கொலை பின்னணி.... காலமெல்லாம் அடிமையாகவே இருக்கனுமா ?

Posted Oct 09, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

fake ப்ரியாவை நம்பி ஏமாந்த அந்த 200 பேர் ரூ 2,00,000 போச்சிப்பா..! என்னம்மா.. இப்படி பன்றீங்களேம்மா...

Posted Oct 09, 2024 in இந்தியா,Big Stories,

ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பள்ளத்தாக்கில் சரிந்த காங்கிரஸ் 2வது பெரிய கட்சியான பா.ஜ.க காஷ்மீர் ஆப்பிளை ருசிக்கத் தவறிய காங்கிரஸ் ஜம்முவில் மீண்டும் சாதித்த பா.ஜ.க

Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!


Advertisement