செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தேஜாஸ்ரீக்கும், வைரமுத்துவுக்கும் என்ன பிரச்சனை தெரியுமா.? தமிழுக்காக மல்லுக்கு நிற்கிறார்..!

Apr 30, 2022 10:40:58 AM

குழந்தைகளுக்கு இருளாண்டி, ஒச்சாயி என்று தமிழில் பெயர் வையுங்கள் என்றும் அஜய் தேவ்கான், தேஜாஸ்ரீ என்று வேற்று மொழியில் பெயர் வைக்க கூடாது என்றும் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் தமிழ் இயக்கம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 132வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்

வடநாட்டு கலைஞர்கள் இந்திதான் தேசிய மொழி என கூறி வருகின்றனர் அவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை, இந்தி பேசுபவர்கள் மட்டும் தான் இந்தியா என்றால் இந்தி உங்கள் தேசிய மொழியாக இருந்து விட்டு போகட்டும், இது பன்முக கலாச்சாரமும் பல்வேறு தேசிய இனங்களையும் உள்ளடக்கி தைக்கப்பட்ட தேசம் என்று குறிப்பிட்ட வைரமுத்து
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றோ, பொது மொழி என்றோ பொதுவெளியில் இந்த கருத்தை யாரும் முன் வைக்கக் கூடாது என்றார்.

இந்தியா முழுவதும் தாய்மொழி என்ற உணர்வு கொழுந்து விட்டு எரிவதற்கு, முழு முதற்காரணம் தமிழர்கள், தமிழியக்கம் என்ற வைரமுத்து நாம் அனைவரும் குழந்தைகளுக்கு இருளாண்டி, ஒச்சாயி போன்ற அழகிய தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் என்றும் அஜய்தேவ்கான், தேஜாஸ்ரீ போன்ற வேற்று மொழியில் பெயர் சூட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement