செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த காதல் ஜோடி...திருடர்கள் என நினைத்து கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்!

Apr 29, 2022 09:59:19 PM

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த காதல் ஜோடியை, திருடர்கள் என நினைத்து பொதுமக்கள் கட்டிவைத்து அடித்து உதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்பகுதியில் கடந்த சில தினங்களாக செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் இதனால் மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்.சி தெருவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு ஜோடி அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்துள்ளனர்.

அவர்களை திருடர்கள் என நினைத்த பொதுமக்கள், ஒன்று திரண்டு இருவரையும் கோவில் கொடி மரத்தடியில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து அந்த காதல் ஜோடியை மீட்டனர்.

தாக்குதலில் காயமடைந்த அந்த ஜோடியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர்கள் யார்? எதற்காக இந்த பகுதிக்கு வந்தனர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
பெண்ணின் கழுத்தை அறுத்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொலைகாரர்களுக்கு போலீசார் வலை
கோவையில் மான்கறியை விற்பனை செய்ய முயன்ற 2 பேரும், ரூ 4000 கொடுத்து வாங்க வந்த 3 பேரும் கைது
விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU
அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!
குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்
சாலையில் வழுக்கி விழுந்த சென்னை ஐ.டி பெண் ஊழியர் தலை சிதறி பலியான சோகம்..! சாலைகளை சரி செய்வது எப்போது ?
கஞ்சா போதையில் இருந்த மாணவர்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாளால் வெட்டு... மாணவன் உள்பட 2 பேர் கைது
கோவளத்தில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டது தெரியாமல் மீன் திருடி விற்பனை செய்து வந்த 2 திருநங்கைகள்
குரூப் - 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சி.ஐ.டி.யு பிரச்சனையால் சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு வருமாறு ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம் அழைப்பு

Advertisement
Posted Oct 10, 2024 in இந்தியா,Big Stories,

தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்

Posted Oct 10, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...


Advertisement