செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நெல்லையில் இளைய மகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு அதனை தானும் குடித்து தாயும் தற்கொலை.!

Apr 19, 2022 05:21:44 PM

நெல்லையில் 10 வயதான மூத்த மகள் விஷத்தை தட்டிவிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து வருவதற்குள் இளைய மகளுக்கு அதனை கொடுத்த தாய், தானும் குடித்து உயிரிழந்தார்.

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி என்பவரின் மனைவி சுமதி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் தனது இளைய மகளுக்கு விஷத்தை கொடுத்த சுமதி, தானும் அதனை குடித்துள்ளார்.

விஷம் கொடுத்த சமயத்தில் மூத்த மகள் அதனை தட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்தார். இதனை அடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை இருவரும் உயிரிழந்தனர்.

6 மாதங்களுக்கு முன் நெல்லைக்கு பணி மாறுதலாகி வந்த சுமதி, தனது தாய் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மாடசாமி தனது சொந்த ஊருக்கு அழைத்த நிலையில், சுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், இறந்த தனது அண்ணனின் குடும்பத்திற்கு மாடசாமி பணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் சுமதியை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

 


Advertisement
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்பு
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ்
செங்கல்பட்டில் சாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படுவதால் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
சிவகங்கையில் கைது செய்யப்பட்டவரின் காலை உடைத்ததாக புகார் - எஸ்.ஐ பணியிட மாற்றம்
ஈரோட்டில் தடகள வீராங்கனையை பின்தொடர்ந்து சென்று செல்போனை பறித்த 3 பேர் கைது
திருச்சியில் சிறுவன் மீது புல்லட் பைக்கை ஏற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன்
திருவாரூரில் தம்பியின் இறுதிச்சடங்கில் அக்காள் உயிரிழப்பு 6 பேர் காயம்
கடலூரில் போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில் இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கைது
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement