செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவையில் சூடும், சுவையுமான நிகழ்வுகள்..!

Apr 18, 2022 09:42:30 PM

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு கோபமுற்றது, அமைச்சர் துரைமுருகனின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது போன்ற நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க கூடுதல் நேரம் கேட்டதை தொடர்ந்து கோபமுற்ற சபாநாயகர் அப்பாவு, உறுப்பினர்கள் முறையாக வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், உருட்டலாம், மிரட்டலாம் என நினைக்க வேண்டாம் என்றும் கூறினார்.

கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக உள்ளதாக குறிப்பிட்ட பாமக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி, சம்சாரம் இல்லாமல் இருக்கலாம் ஆனால், மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

 நாகையில் சமுதாயக் கூடங்கள் கட்டித்தர அரசு முன்வர வேண்டும் என எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் எழுப்பிய கேள்விக்கு, அவசர தேவையென்றால், சட்டமன்ற நிதியை எம்.எல்.ஏ. பயன்படுத்தி கூடங்களை கட்டலாம் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

 2 நாட்கள் சட்டப்பேரவைக்கு வராததால் பேரவை 'டல்' அடிப்பதாக சிலர் தெரிவித்ததாக குறிப்பிட்ட அமைச்சர் துரைமுருகன், இன்று தாம் வந்தததால் பேரவை எப்படி உள்ளது ? என கேள்வி எழுப்பி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

தமிழக அதிகாரிகள் கேரள எல்லையில் தடுக்கப்படுவதாக எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு வரியில் பேச்சை முடியுங்கள் என கூறி பேச்சை நிறைவு செய்ய சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.

சிப்காட் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதற்கான நிலத்தை கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

 சிப்காட் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுப்பிய கேள்விக்கு, சிப்காட் வேண்டுமா? வேண்டாமா? என சபாநாயகர் அப்பாவு புன்சிரிப்புடன் கேள்வி எழுப்பினார்.


Advertisement
மதுரையில் 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழை - ரயில்வே தரைப்பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் அனுமதி
போதை ஓட்டுநரால் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த முதியவர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி
சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலியின் 244 ஆவது நினைவு தினம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி
காரைக்குடி அதலகண்மாய் நிறைந்ததால் வெளியேறும் உபரி நீர் - ஆபத்தை உணராமல் குளித்து விளையாடிய சிறுவர்கள்
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - குளிக்கத் தடை
விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்
விபத்துக்கான காரணம் குறித்து, லோகோ பைலட் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் ரயில்வே உயர்மட்டக்குழு விசாரணை
ரயில் தடம் மாறிய இடத்தில் பொது மேலாளர் ஆய்வு... விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

Advertisement
Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..


Advertisement