செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

என்ஜினியரை கடத்தி ரூ.1.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்.. விபத்தை ஏற்படுத்தியதற்காக லாட்ஜில் அடைத்து மிரட்டல்

Apr 17, 2022 09:17:15 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே, என்ஜினியரை கடத்தி லாட்ஜில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஆல்வின், பெங்களூருவில் உள்ள ஐ.டி. கம்பெனியில் என்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 14ம் தேதி இவர் காரில் திம்மாபுரம் வழியாக நாகர்கோவில் வந்துக் கொண்டிருந்த போது, இவரது கார், முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 2 இளைஞர்கள் காயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த சந்தோஷ், அன்பரசன், லோகநாதன் ஆகிய 3 பேர் ஆல்வினிடம் பேசி காவல் நிலையம் செல்ல வேண்டாம், இதை நாமே பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறி அவரை ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர், அங்கு அடைத்து வைத்து ஆல்வினின் தந்தையை தொடர்பு கொண்டு ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து ஆல்வினின் தந்தை அளித்த புகாரின் பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement