செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

10 ஆண்டுகளாக பெற்ற தாயை வீட்டுச் சிறையில் அடைத்த மகன்கள்.. மூதாட்டியை முறையாக பராமரிக்காத மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

Apr 16, 2022 05:43:44 PM

தஞ்சையில் 10 ஆண்டுகளாக உணவு, உடை கொடுக்காமல் வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூதாட்டி மீட்கப்பட்ட நிலையில், மூதாட்டியின் மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஞானஜோதி என்ற 70 வயதான அந்த மூதாட்டி பூட்டிய வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் நேரில் சென்று பார்க்கையில், மூதாட்டி உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக இருந்ததோடு பசியால் கீழே கிடந்த மண்ணை எடுத்து சாப்பிட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னையில் காவல் ஆய்வாளராக பணியாற்றும் மூதாட்டியின் மூத்த மகன் சண்முகசுந்தரம் மீதும், மத்திய அரசு தொலைக்காட்சியில் டெக்னீசியனாக பணியாற்றும் இளைய மகன் வெங்கடேசன் மீதும், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement
கார் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கேரள சுற்றுலா பயணிகள்
சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்க வாய்ப்பு..!
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் தயாரித்த 2 பேர் கைது
வரும் 16ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்..! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்..?
இஸ்திரி பெட்டி மூலம் துணிகளை தேய்த்து கொண்டிருந்த மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
புதுக்கோட்டையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்த குழந்தை உள்பட குடும்பத்தினர் மீட்பு
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி - நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டு உற்சாக நடனம்
மதுரையில் 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழை - ரயில்வே தரைப்பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் அனுமதி
போதை ஓட்டுநரால் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த முதியவர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

Advertisement
Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..


Advertisement