செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒரு ரவுடி என்றும் பாராமல் மாவுக்கட்டு போட்ட போலீசார்.. குதித்ததால் வழுக்கியதாம்..!

Apr 16, 2022 08:56:56 AM

சேலம் அருகே தொழில் அதிபர்களை மிரட்டி நகை பணம் பறித்து வந்த வழக்கில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்ததால்  ரவுடிக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது.  நடக்க இயலாமல் தவித்த ரவுடிக்கு மாவுக்கட்டுப்போடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

மேட்டூர் அடுத்த கருமலைக்கூடல் தொழிற்பேட்டையில் கெமிக்கல் தொழிற்சாலை நடத்தி வருபவர் பசுபதி , கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி அழகு , அவரிடம் இருந்து பணம் ,செல்போன்,வாட்ச் உள்ளிட்ட பொருட்களை பறித்துள்ளார். இதனை அடுத்து தொழிலதிபர் பசுபதி கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் கருமலைக்கூடல் போலீசார் தலைமறைவாக இருந்த ரவுடி அலகுவை தேடிவந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு புதுக்காடு ஓடை என்ற இடத்தில் ரவுடி அழகு மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று துரத்தியபோது அருகிலுள்ள பாலத்தின் மேலிருந்த ரவுடி கீழே குதித்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ரவுடி அழகுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

எழுந்து நடக்க இயலாமல் தவித்த ரவுடியை மனித நேயத்தோடு மீட்டு, அவரை சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, வலது காலில் மாவு கட்டு போட்டு,சேலம் மத்திய சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்

ரவுடியாக வலம் வந்ததால் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறைக்கு சென்று வந்த ரவுடி அழகு மீது கடந்த 2015-ம் ஆண்டு செந்தில்குமார் கொலை வழக்கு, 2018-ம் ஆண்டு கோம்பூரான் காட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் பணத்திற்காக கண்ணன் என்ற கூலி தொழிலாளி கொலை வழக்கு, பல முக்கிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட வழக்கு என குற்றப்பட்டியல் நீள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement