செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சென்னையில் தனியார் நிறுவன மேலாளரை கத்தியால் தாக்கிவிட்டு 82 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது.!

Apr 14, 2022 09:53:50 PM

சென்னை அம்பத்தூர் அருகே தனியார் நிறுவன மேலாளரை கத்தியால் தாக்கிவிட்டு 82 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து 72 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

வானகரத்திலுள்ள அந்த நிறுவனத்தின் மேலாளரான விஜயகுமார் என்பவர் கடந்த 10ஆம் தேதி 82 லட்ச ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, 3 பேர் வழிமறித்து அவரை கத்தியால் தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்றனர்.

ஏற்கனவே ஒருமுறை விஜயகுமாரிடம் இருந்து 5 லட்ச ரூபாயை கொள்ளையடித்த வழக்கில் சிக்கி, ஜாமீனில் வெளியே வந்த, நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சுப்பிரமணியம் என்பவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

சிறையில் இருக்கும்போது பழக்கமான ஸ்ரீகாந்த் என்பவனிடம் இந்த 82 லட்ச ரூபாய் கொள்ளைக்கான திட்டம் தீட்டிக் கொடுத்தது அவன் தான் என்பது தெரியவந்தது.

ஆனால் கொள்ளையடித்த பணத்துடன் ஸ்ரீகாந்த் கும்பல் தலைமறைவாகிவிட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். 


Advertisement
திருவள்ளூர் கடைகளில் காய்கறி, பழங்களின் விலை திடீர் உயர்வு
செங்கல்பட்டில் 390 பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டு முன்னேற்பாடுகள் தீவிரம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு திருப்பப்பட்ட தண்ணீர்
ஒ.ம்.அர் சாலையில் இருபுறமும் தண்ணீர் தேங்கிய ஓ.எம்.ஆர் சாலை
வடபழனி 100 அடி சாலையில் ஆறுபோல் ஓடிய மழைநீர்....மெதுவாக ஓட்டிச் சென்ற  வாகன ஓட்டிகள்
பேச்சிபாறை அணையிலிருந்து உபரி நீர்வெளியேற்றத்தால் திற்பரப்பு அருவி , பரளி ஆற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத்  தடை..
புளியந்தோப்பில் முதலமைச்சர் ஆய்வு
மின் ஒயர் அறுந்து கீழே கிடப்பதை அறியாமல் மிதித்ததால் விபத்து.. சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி
மழைநீர் வடிகால் கால்வாய் இணைப்பு பகுதிகள் முழுமையாக25 இடங்களில் சீரமைப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பட்ட பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்து 5 சவரன் தங்க செயின் பறிப்பு..

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement