செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திண்டிவனத்தில் கவனக்குறைவாக தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற வடமாநில இளைஞர்கள் மீது லாரி மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி.!

Apr 14, 2022 07:18:38 PM

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருசக்கர வாகனத்தில் கவனக்குறைவாக தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற வடமாநில இளைஞர்கள் மீது இளநீர் ஏற்றிச் சென்ற லாரி மோதி இழுத்துச் சென்றதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த  15 வயது சிறுவன் உட்பட 3 பேர் கட்டிட வேலைக்காக ஒரே பைக்கில் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்றுள்ளனர்.

ஜக்காம் பேட்டை சந்திப்பு அருகே நெடுஞ்சாலையை அவர்கள் கடக்க முயன்றபோது, திருச்சியிலிருந்து சென்னைக்கு இளநீர் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக லாரி ஒன்று வந்துள்ளது.

லாரி அருகில் வந்துவிட்டதைப் பார்த்ததும் பதற்றமடைந்த வடமாநில இளைஞர், முன்னே செல்வதா, பின்னே செல்வதா என சில விநாடிகள் யோசித்துவிட்டு முன்னோக்கிச் சென்றுள்ளார்.

அதேநேரம் லாரி ஓட்டுநரும் இடதுபுறம் திரும்புவதா, வலதுபுறம் திரும்புவதா எனத் தடுமாறி, இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் சில அடி தூரம் இருசக்கர வாகனம் இழுத்துச் சென்றதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 வயது சிறுவன் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். 

 

 


Advertisement
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement