செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஜல்லிக்கட்டு போட்டியில் களேபரம் - தடியடி நடத்தி அத்துமீறிய காளை உரிமையாளர்களை விரட்டிய போலீசார்

Apr 10, 2022 06:38:01 PM

மதுரை கரடிக்கல் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி போலி டோக்கன் குளறுபடி காரணமாக பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், போலீசாருக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு தடியடியில் முடிந்தது.

சுந்தராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பிற்பகலில் போட்டியில் பங்கேற்பதற்காக காளைகளை கொண்டு வரும் பிறவாடி என்று சொல்லக்கூடிய பகுதியில், ஒரே எண் கொண்ட டோக்கன்களுடன் சென்ற சில காளை உரிமையாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

போட்டிக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குளறுபடி இருப்பது தெரிய வந்ததை அடுத்து போட்டி பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காளை உரிமையாளர்கள், காளைகளை அனுமதிக்கக் கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் அனுமதிக்காத ஆத்திரத்தில் காளை உரிமையாளர்கள் காளைகளை திறந்தவெளியில் அவிழ்த்துவிட்ட நிலையில், அவை பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தன. இதனையடுத்து லேசான தடியடி நடத்திய போலீசார் அத்துமீறிய காளை உரிமையாளர்களை விரட்டினர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement