செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

’தினுசாய் ஒரு திருட்டு’ திருமணமான மகள் இருப்பதை மறைத்து வாலிபரை மணந்து, ஒரே மாதத்தில் பணத்துடன் ஓட்டம் பிடித்த பெண்…

Apr 10, 2022 04:30:19 PM

திருமணமான மகள் இருப்பதை மறைத்து, ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரை மணந்த நெல்லையைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது வீட்டிலிருந்து பணத்தைத் திருடிக் கொண்டு தப்பிய நிலையில், போலீசில் சிக்கியுள்ளார்.

ஈரோடு - கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கதிரவன் என்பவருக்கு 38 வயது ஆகும் நிலையில், திருமணத்துக்காகப் பெண் தேடியுள்ளார்.

நண்பர்கள் மூலமாக நெல்லையைச் சேர்ந்த தில்லைதுரைச்சி என்பவரது தொடர்பு எண் கிடைத்து, அவர் மூலம் 37 வயதான கவிதா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அவரும் திருமணத்துக்காக வரன் பார்த்து வருகிறார் எனக் கூறி, கதிரவனுக்கும் கவிதாவுக்கும் கடந்த மாதம் திருமணம் செய்து வைத்து தம்பதி உடனேயே தில்லை துரைச்சி தங்கி இருந்துள்ளார். ஒரு மாதம் கடந்த நிலையில், சனிக்கிழமை காலை திடீரென தில்லை துரைச்சியும் கவிதாவும் மாயமாகியுள்ளனர்.

வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணமும் மாயமாகியுள்ளது. நெல்லை சென்ற கதிரவன் இருவரையும் தேடிக் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் கவிதாவுக்கு திருமணமாகி 2 மகள்கள் இருப்பதும் அவர்களில் ஒருவருக்கு திருமணமே ஆகிவிட்டதும் தெரியவந்தது. இந்த மோசடிப் பெண்கள் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி இருக்கின்றனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement