செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக அரசியல் பிரமுகர் மீது புகார் அளித்த கோவில் பூசாரி மீது தாக்குதல்

Apr 06, 2022 10:05:41 PM

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கோவில் நில ஆக்கிரமிப்பு குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்த ஆத்திரத்தில், கோவில் பூசாரியை அரசியல் பிரமுகர் கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

பையனூர் கிராமத்தில் உள்ள எட்டீஸ்வரர் கோவிலை மூர்த்தி என்பவர் நிர்வகித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலத்தை அளவீடு செய்வதற்காக வந்துள்ளனர்.

அப்போது கோவிலுக்கு சொந்தமான 41 சென்ட் நிலத்தை அரசியல் பிரமுகர் வெங்கடேசன் என்பவர் ஆக்கிரமித்திருப்பதாக மூர்த்தி, அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த வெங்கடேசன், தனது கூட்டாளிகளுடன் வந்து கோவிலில் வைத்து மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட வெங்கடேசன் அதிமுக பிரமுகர் என்று கூறப்படுகிறது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement