செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதற்காக உணவகத்தின் மீது காலி மதுபாட்டில்களை வீசி தாக்குதல் நடத்திய இளைஞர்கள்

Apr 06, 2022 04:24:41 PM

கோவையில், சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதற்காக மதுபோதையில் உணவகத்தின் மீது காலி மதுபாட்டில்களை வீசி தாக்குதல் நடத்திய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கே.என்.ஜி புதூரில் உள்ள உணவகத்திற்கு கடந்த 4ம் தேதி இரவு சென்ற பிரதீப் என்பவன், 520 ரூபாய்க்கு உணவருந்திவிட்டு 500 ரூபாய் பணம் செலுத்தியிருக்கிறான்.

மீதி பணத்தை கேட்ட காசாளரிடம் மதுபோதையில் இருந்த பிரதீப் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த நிலையில், கடை மூடும் நேரத்தில் தனது கூட்டாளிகளுடன் வந்த பிரதீப், காலி மதுபாட்டில்களை உணவகத்திற்குள் வீசி தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

உணவகத்தின் வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கியுள்ளனர். போலீசில் காசாளர் அளித்த புகாரின் பேரில் பிரதீப், ஸ்ரீ கிருஷ்ணேஷ்வரன் மற்றும் அஜித் குமார் ஆகிய இளைஞர்களை கைது செய்த போலீசார், தலைமறைவான 6 பேரை தேடி வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement