செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது தூக்கக் கலக்கத்தில் உருண்டு விழுந்த வடமாநில தொழிலாளி கம்பியில் குத்தி படுகாயம்

Apr 01, 2022 09:53:53 PM

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே 2வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது தூக்கக் கலக்கத்தில் உருண்டு விழுந்த வடமாநில தொழிலாளியின் காலில் கம்பி குத்தி அவர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொடவூர் கிராமத்தில் கட்டுமானப் பணிகள் பாதியில் கைவிடப்பட்ட இரண்டடுக்கு கட்டடத்தின் காவலாளியாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் என்பவர் பணியாற்றி வந்தார். பணியை முடித்துவிட்டு இரவு இரண்டாவது மாடியில் படுக்கச் சென்றவர், காற்றோட்டத்துக்காக கட்டிடத்தின் விளிம்புப் பகுதியில் படுத்து தூங்கியுள்ளார்.

நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் உருண்டவர், எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். முதல் மாடியில் நீட்டிக் கொண்டிருந்த உருட்டுக் கம்பிகளில் ஒன்று அவரது இடது முழங்காலில் குத்தி வெளியே வந்தது. அந்தரத்தில் தொங்கியவாறு வலியில் துடித்துள்ளார் பிரேம்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கம்பியின் இரண்டு பக்கங்களையும் கட்டிங் இயந்திரம் கொண்டு துண்டாக்கி, பிரேமை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது முழங்காலில் சிக்கியிருந்த இரும்புத் துண்டு அகற்றப்பட்டது.

 


Advertisement
பார்சல் ஏற்றிச் சென்ற வேனில் பயங்கர தீ விபத்து.. ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்..?
சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை.. கணக்கில் வராத ரூ.4.24 லட்சம் பறிமுதல்
கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்
என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்... தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
ராமநாதபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்க நீதிபதிகள் உத்தரவு
நெல்லையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது
நாகப்பட்டினத்தில் உரிய உரிமம் இன்றி சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பேக்கரிக்கு பூட்டு
கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
திருச்சியில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சவாதிகள் என அய்யாக்கண்ணு விமர்சனம்
ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement