செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மது போதையில் அடையாளம் தெரியாதவரை அடித்துக் கொன்று கழிவுநீர்த் தொட்டியில் வீசிய 4 பேர் கைது

Mar 23, 2022 08:15:13 PM

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவிலில் மது போதையில் அடையாளம் தெரியாதவரை அடித்துக் கொன்று கழிவுநீர்த் தொட்டியில் வீசிச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருமாள் கோவில் எதிர்ப்புறம் தனியார் தங்கும் விடுதியின் பயன்படுத்தப்படாத கழிவுநீர் தொட்டியில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்றை நேற்றிரவு போலீசார் மீட்டனர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

சம்பவத்தன்று அந்த 4 பேரும் டாஸ்மாக் மதுபானக் கடைக்குச் சென்றதும் அங்கு மது வாங்கித் தருவதில் சக கூட்டாளி ஒருவனோடு சண்டை ஏற்பட்டதும் தெரியவந்தது. அந்தக் கோபத்தோடு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து உரசியுள்ளார்.

ஏற்கனவே போதையிலும் கோபத்திலும் இருந்தவர்கள், அந்த நபரை கல்லாலேயே அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார், அடையாளம் தெரியாத அந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

 


Advertisement
அரசு பள்ளி புத்தக குடோனில் தீவிபத்து - புத்தகங்கள் எரிந்து சேதம்.. !!
"என்கவுன்டர் சம்பவத்தால் இனி தமிழகம் பக்கம் போகக்கூடாது என வடமாநிலக் கொள்ளையர்கள் முடிவு எடுப்பார்கள்" - முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
2 பிக்கப் வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 2 பேர் உயிரிழப்பு
பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம்
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.. போலீஸ் நிலையத்தை சூறையாடிய மக்கள்
வீலிங் வீடியோ வெளியிட்ட இளைஞரின் பைக் பறிமுதல்.. இன்ஸ்டா நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக விபரீதத்தில் சிக்கிய இளைஞர்
தலையை சிதைத்து இளைஞர் படுகொலை.. தி.மு.க பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழியா..?
இந்தியா என்பது ஒரு நிர்வாக கட்டமைப்பு மட்டுமே "மாநிலங்களை தனித்தனியாக பார்க்காமல் ஒரே நாடாக கருத வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா..? செந்தில்பாலாஜி காவல் நிலையத்தில் எப்படி கையெழுத்திடுவார்..? - இ.பி.எஸ் கேள்வி

Advertisement
Posted Sep 29, 2024 in Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!

Posted Sep 29, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது


Advertisement