செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தவறான உறவுக்கு இடையூறாக இருந்ததால் மாமனார், மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள் உட்பட 5 பேர் கைது

Mar 19, 2022 05:28:20 PM

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த மாமியார், மாமனாரை கொலை செய்ய முயன்ற மருமகள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீனாபுரத்தைச் சேர்ந்த முருகசாமி - அருக்காணி தம்பதி தங்களது மகன் சின்னசாமி, மருமகள் லதாவுடன் வசித்து வருகின்றனர். நேற்று சின்னசாமியும் லதாவும் கோவிலுக்கு சென்ற நேரம் பார்த்து, தண்ணீர் கேட்பது போல வீட்டுக்குள் வந்த 4 மர்ம நபர்கள் முருகசாமியையும் அருக்காணி அம்மாளையும் கட்டையால் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வயதான தம்பதியை தாக்கிய கவியரசு, சரவணன், சங்கர், பிரசாந்த் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில், சரவணனின் நண்பரான தமிழரசு என்பவனுக்கும் வயதான தம்பதியினரின் மருமகள் லதாவிற்கும் இடையே தவறான உறவு இருந்ததும் அதற்கு இடையூறாக இருந்ததால் லதா, தமிழரசுவுடன் இணைந்து அவனது நண்பர்கள் மூலம் அவர்களை கொல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மருமகள் லதாவை கைது செய்த போலீசார், தலைமறைவான தமிழரசுவை தேடி வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement