செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்ட நிகழ்வுககளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த திரளான பக்தர்கள்.!

Mar 19, 2022 12:52:59 PM

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்வுககளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி தெய்வானைக்கும் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு பாலமுருகன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் முதுகில் அலகு குத்தியும், அந்தரத்தில் தொங்கியபடி தேர் இழுத்தும் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

புதுச்சேரி பெரியகால்பட்டு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உடலில் அலகு குத்தி தேரில் தொங்கியபடி ஊர்வலமாக சென்று பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த சுப்பிரமணியர் - தெய்வானை அம்பாளை காண பக்தர்கள் குவிந்தனர்.

 

ராமேஸ்வரம் கரையூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் நிறைவேற்றினர்.

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பச்சமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் முதுகு மற்றும் வாய் பகுதியில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியவாறு தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

 

சென்னை அடுத்த போரூர் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழக் கலவைகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளை தரிசனம் செய்த பக்தர்கள் பூக்குழி இறங்கியும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

 

 

 

 

 

 

 

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement