செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கன்னியாகுமரியில் தவணைத் தொகையை கட்டத் தவறியதால் நள்ளிரவில் தனியார் பள்ளி வாகனங்களைத் திருட முயற்சி?

Mar 15, 2022 07:38:21 PM

கன்னியாகுமரி அருகே 75 லட்ச ரூபாய் தவணை பாக்கிகாக நிதி நிறுவனம் ஒன்று இரவோடு இரவாக தனியார் பள்ளிக்குள் புகுந்து வாகனங்களைத் எடுத்துச் செல்ல முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நித்திரவிளை - கிறிஸ்துராஜபுரம் பகுதியில் ஜெயமாதா மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6 வாகனங்கள் மாணவர்களை அழைத்து வர இயக்கப்பட்டு வருகின்றன.

செவ்வாய்கிழமை காலை வழக்கம்போல் வாகனங்களை எடுக்க ஓட்டுநர்கள் வந்தபோது 6 வாகனங்களில் 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒன்று காணாமல் போயிருந்தது.

மற்ற வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சேதமாகி சிதறி நின்றன. விசாரணையில் அந்த 6 வாகனங்களையும் வாங்குவதற்கு நிதியுதவி அளித்த சோழா பினான்ஸ் நிதி நிறுவனத்தினர் அவற்றை எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.

75 லட்ச ரூபாய் வரையிலான தவணை பாக்கியை கட்டத் தவறியதால் வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றதாகவும் ஆனால் ஒரு வாகனத்தை மட்டுமே எடுத்துச் செல்ல முடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement