செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மது அருந்திவிட்டு டாடா ஏஸ் வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞருக்கு அபராதம் விதித்ததால் ஆத்திரத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு

Mar 13, 2022 03:12:21 PM

சேலத்தில் மது குடித்துவிட்டு டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்ததாகக் கூறப்படும் நபருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த நிலையில், ஆத்திரத்தில் அந்த நபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

கொண்டலாம்பட்டி புத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் நேற்றிரவு டீசல் நிரப்புவதற்காக தனது டாடா ஏஸ் வாகனத்தை பெட்ரோல் பங்க்குக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

ரவுண்டானா அருகே நின்றிருந்த போக்குவரத்து போலீசார், வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது சந்தோஷ்குமார் மது அருந்தி இருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அவர்களிடம் சந்தோஷ்குமார் வாக்குவாதம் செய்த நிலையில், நீதிமன்றம் சென்று அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை மீட்டுக் கொள்ளுமாறு போலீசார் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் வாங்கிச் சென்று, போலீசார் கண் முன்பே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். 92 விழுக்காடு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement