செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

காதல் கணவரின் இழப்பை தாங்க முடியாமல் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

Mar 06, 2022 04:17:44 PM

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே குடிகார லாரி ஓட்டுநரால் காதல் கணவர் உயிரிழந்த நிலையில், துக்கம் தாங்காமல் அவரது இளம் மனைவியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

குலசேகரநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் - பார்வதி தம்பதி 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருந்தனர் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஒன்றாம் தேதி தளவாய்புரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் குலசேகரநல்லூர் சென்ற ஆறுமுகப் பெருமாள் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி ஒன்று மோதியது. அதே நேரம் லாரியின் பின்பக்கம் மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் உடன் பிறந்த அண்ணன் - தங்கை இருவர் காயமடைந்தனர்.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேரில் படுகாயமடைந்த ஆறுமுகப் பெருமாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தகவல் அறிந்த பார்வதி, துக்கம் தாங்காமல் வீட்டிலுள்ள குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

குடிபோதையில் லாரியை ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்திய திருச்சியைச் சேர்ந்த வீரமணி என்பவன் கைது செய்யப்பட்டான்.

 


Advertisement
கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்
என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்... தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
ராமநாதபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்க நீதிபதிகள் உத்தரவு
நெல்லையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது
நாகப்பட்டினத்தில் உரிய உரிமம் இன்றி சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பேக்கரிக்கு பூட்டு
கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
திருச்சியில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சவாதிகள் என அய்யாக்கண்ணு விமர்சனம்
ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்மாற்றிகள் வாங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல்... தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் - லாரி ஓட்டுநர் என்கவுன்டர்... நாமக்கல்லில் சிக்கியது ஹரியானா மாநில கொள்ளை கும்பல்

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 27, 2024 in சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement