செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

திருவள்ளூரில் பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போலீஸ் முன்னிலையிலேயே அடித்து, உதைத்த பொதுமக்கள்.!

Mar 04, 2022 09:17:00 PM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி, அரசுப் பள்ளி ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

பள்ளிப்பட்டு வட்டம் வெளியாகரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஜெயகோபி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

இவர் அப்பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக கூறி,பெற்றோர்கள் பள்ளிக்கு நேரில் வந்து ஜெயகோபியை வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கினர்.

தகவலறிந்து வந்து போலீசார் மீட்டு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர்களின் முன்னிலையிலேயே ஜெயகோபிக்கு அடி, உதை விழுந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி, அரசுப் பள்ளி ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

பள்ளிப்பட்டு வட்டம் வெளியாகரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஜெயகோபி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

இவர் அப்பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக கூறி,பெற்றோர்கள் பள்ளிக்கு நேரில் வந்து ஜெயகோபியை வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கினர்.

தகவலறிந்து வந்து போலீசார் மீட்டு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர்களின் முன்னிலையிலேயே ஜெயகோபிக்கு அடி, உதை விழுந்தது. 

 

 

 


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement