செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

செல்போனை அடமானம் வைத்த தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை: தாய் மற்றும் மகன் கைது

Mar 01, 2022 07:34:05 AM

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே செல்போனை அடமானம் வைத்த தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில், தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

மணலியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் ராஜமாணிக்கம் என்பவரின் செல்போனை வாங்கி பாரதிமோகன் என்பவருக்கு 700-ரூபாய்க்கு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ராஜ்குமார் வீட்டுக்கு சென்று பாரதிமோகன் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராஜ்குமார் அவரது தம்பி பாலமுருகன், தாய் ரேணுகாதேவி ஆகியோர் பாரதிமோகன் வீட்டிற்கு சென்று அவரைத் தாக்கிவிட்டு தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் தாய், மகனை கைது செய்த போலீசார் ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.


Advertisement
தி.மு.க கூட்டணிக்குள் புயல் வீசத்தொடங்கிவிட்டது - இ.பி.எஸ்
குரூப்-1 முறைகேடு வழக்கில் 4 பல்கலைக் கழகங்கள் சேர்ப்பு: நீதிமன்றம் உத்தரவு
இர்ஃபான் மன்னிப்புக் கேட்டாலும் விட முடியாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திருவள்ளூரில் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை இயந்திரம் மூலம் செய்வதாக எழுந்துள்ள புகார்
கனமழை காரணமாக மஞ்சளார் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு
மாமல்லபுரத்தில் காவலாளியை சரமாரியாக தாக்கிய பெண்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவுக்கு அன்புமணி கண்டனம்
விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாட்டிற்கான பணிகள் தீவிரம்
கிருஷ்ணகிரில் காட்டாற்று வெள்ளத்தால் தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் பகுதியில் பெண்களை போட்டோ எடுத்த போலீஸ் சஸ்பென்ட்

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement