செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

17-வது வார்டில் 50 ஆண்டுகளில் அதிமுகவுக்கு முதல் வெற்றி..! கோஷ்டி பூசலால் பறிபோன வெற்றி

Feb 24, 2022 07:30:03 AM

சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிகபட்சமாக 87 சதவீதம் வாக்குகள் பதிவான 17 வது வார்டில், 50 ஆண்டுகளில் முதன்முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 17 வது தனி வார்டு வடபெரும்பாக்கம் மற்றும் தீயம்பாக்கம் பகுதிகளை உள்ளடக்கியது.

இங்கு திமுக சார்பில் கவிதா நாராயணன் என்பவரும், அதிமுக சார்பில் ஜெய்சங்கர் என்பவரும் போட்டியிட்டனர்.

4 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில் 3500 க்கு அதிகமான வாக்குகள் பதிவானது. சராசரியாக 50 சதவீதத்தை கூட தாண்டாத மாநகராட்சி வார்டுகளின் மத்தியில் அதிகபட்சமாக 87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

இந்த வார்டில் வெற்றி பெற்றால் கவிதா மேயர் ஆவதற்கான வாய்ப்புகள் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் 123 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஜெய்சங்கர் வெற்றியை தனதாக்கினார்.

கடந்த 50 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் இந்த பகுதியில் அதிமுக முதல் முறையாக வெற்றி பெற்று இருப்பதாக ஜெய்சங்கர் மகிழ்ச்சி தெரிவித்தார்

இதற்கிடையே மாதவரம் தொகுதியில், பகுதி செயலாளர் பரந்தாமன் பொறுப்பில் இருந்த 17, 23,24 ஆகிய 3 வார்டுகளிலும் உள்கட்சி பிரச்சனையால் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிவாய்ப்பை இழந்ததாக திமுகவினர் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement