செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகபடியான பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக

Feb 22, 2022 09:34:08 PM

தமிழகத்தில் மொத்தமாக 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், பெரும்பான்மையான மாவட்டங்களில் மொத்த பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 16 பேரூராட்சிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 

பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக பெரும்பான்மையான இடங்களில் மொத்த வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சி, கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி, ஒடையகுளம், சமத்தூர், சூளேஸ்வரன்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளில் மொத்த வார்டுகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

இந்த பேரூராட்சிகளில் அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம், வத்தலகுண்டு பேரூராட்சியிலும், திருச்சி மாவட்டம் கூத்தைப்பார், மணச்சநல்லூர் பேரூராட்சிகளிலும் மொத்த வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் இருக்கும் நிலையில், 15 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 33 பேரூராட்சிகளில் 32 பேரூராட்சிகளை திமுக தன்வசமாக்கியது. வெள்ளலூர் பேரூராட்சியான ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வென்றுள்ளது.

ஈரோடு மாவட்டம் லக்கம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் மருகூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமலப்புரம், சேலம் மாவட்டம் வடவாசல், திசையன்விளை, தலைஞாயிறு, வெங்கரை, பரவை என மொத்தமாக 16 பேரூராட்சிகளில் அதிமுக தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. மீதமுள்ள 473 பேரூராட்சிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றி உள்ளன


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement