செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சிங்கம் சிங்கிளாதான் வரும்..! 8 ஓட்டு வாங்கியதாக கேலி செய்தவர்களுக்கு பதில் அடி..! பா.ஜ.க பெண் கவுன்சிலர்..!

Feb 23, 2022 10:27:14 AM

சென்னை மாநகராட்சியில் 134 வது வார்ட்டில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள ஒரே வேட்பாளரான உமா ஆனந்தன், சிங்கம் சிங்கிளாக தான் வரும் என்று பஞ்ச டயலாக் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். காலையில் 8 ஓட்டு வாங்கியதாக கேலி பேசியவர்களுக்கு பதில் அடி கொடுத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை பெருநகர மாநகராட்சிகுட்பட்ட 134 வது வார்டில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் உமா ஆனந்தன் என்பவர் தேர்தலில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி நிலையில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் அவருக்கு 8 வாக்குகள் கிடைத்திருந்தது. இந்த விவரம் தெரியாமல் அவரை கேலி செய்வதாக நினைத்து எதிர் கட்சியினர் சமூக வலைதளத்தில் அவரை கடுமையாக கேலி செய்து கருத்து பதிவிட்டு வந்தனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி வெற்றிவாகை சூடிய உமா ஆனந்தன், சென்னை மாநகராட்சிக்குள் நுழையும் பாரதிய ஜனதாவின்ஒரே ஒரு மாமன்ற உறுப்பினர் என்ற தகுதியை பெற்றதோடு தன்னை கேலி செய்தவர்களுக்கு தனது வெற்றியின் மூலம் தக்க பதில் அடி கொடுத்தார்.

செய்தியாளர்களை சந்தித்த உமா ஆனந்தனிடம், 140 திமுகவினர் வெற்றி பெற்றுள்ள நிலையில் பா.ஜ.க ஒரு இடத்தில் தானே வென்றுள்ளது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார், அதற்கு ஆரம்பத்தில் வாஜ்பாய், அத்வானி என்று ஒவ்வொருவராகத்தானே ஜெயித்தோம் என்று கூறிய அவர் சிங்கம் ஒத்தயிலதான் வரும் என்று கூறி கேள்வி எழுப்பிய செய்தியாளரை திகைக்க வைத்தார்


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement