செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மகன்கள் சரியாக பார்த்து கொள்ளாததால், தம்பதி தீக்குளித்து தற்கொலை

Feb 08, 2022 06:14:03 PM

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கூலித் தொழிலாளி ஒருவர் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்ததாலும் , தனது மகன்களிடம் இருந்து போதிய உதவி கிடைக்காத விரக்தியிலும் மனைவியுடன் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சியோன்புரத்தைச் சேர்ந்த செல்வ ஜெயசிங் - தங்கம் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் திருமணமாகி தனியே வசித்து வரும் நிலையில், ஒரு மகன் இவர்களுடன் வசித்து வருகிறார்.

கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்த செல்வ ஜெயசிங்கிற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகியுள்ளார்.

இவரது சிகிச்சைக்கு அதிக செலவானதாகவும் மகன்களிடமிருந்து போதிய உதவி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதோடு, இளைய மகன் அடிக்கடி குடித்துவிட்டு  பிரச்சனை செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இரு மகன்களும் கைவிட்டதால், மனமுடைந்த பெற்றோர் நேற்றிரவு  தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 


Advertisement
என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்... தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
ராமநாதபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்க நீதிபதிகள் உத்தரவு
நெல்லையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது
நாகப்பட்டினத்தில் உரிய உரிமம் இன்றி சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பேக்கரிக்கு பூட்டு
கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
திருச்சியில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சவாதிகள் என அய்யாக்கண்ணு விமர்சனம்
ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்மாற்றிகள் வாங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல்... தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் - லாரி ஓட்டுநர் என்கவுன்டர்... நாமக்கல்லில் சிக்கியது ஹரியானா மாநில கொள்ளை கும்பல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 27, 2024 in சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்


Advertisement