செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளம்பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

Feb 05, 2022 03:44:21 PM

திருவள்ளூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பெண் ஒருவர் ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.

புட்லூரைச் சேர்ந்த திவ்யா என்பவருக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து இருந்துள்ளார். பியூட்டி பார்லரை நடத்தி வந்த இவர், நேற்றிரவு பணி முடிந்தபின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

புட்லூர் ரயில்வே கேட்டை அவர் கடக்க முயன்ற போது, அரக்கோணத்தில் சென்னை நோக்கி விரைவு ரயில் வந்துள்ளது. அந்த தண்டவாளத்தை விரைவாகக் கடந்த திவ்யா, அடுத்த தண்டவாளத்தில் வந்த புறநகர் விரைவு ரயிலைக் கவனிக்காமல் இருந்துள்ளார்.

விரைவு ரயிலில் மோதிய வேகத்தில், இருசக்கர வாகனத்துடன் அவரது உடல் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. இதே பகுதியில் 10 நாட்களுக்கு முன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற ஒருவர் உயிர்தப்பியுள்ளார்.

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement