செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நெல்லை அரசு உதவி பெறும் பள்ளியில் சுவர் இடிந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், தாளாளர், தலைமை ஆசிரியை மீதான வழக்கு ரத்து

Feb 04, 2022 04:36:25 PM

திருநெல்வேலி அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறைத் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாகப் பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியர் மீதான வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.

பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியை, கட்டட ஒப்பந்தக்காரர் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் கைது செய்தனர். தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரித் தாளாளரும், தலைமை ஆசிரியையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சம்பவத்துக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்ததாகவும், இடிந்து விழுந்த சுவர் 2007ஆம் ஆண்டிலேயே கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், சம்பவத்துக்குச் சில மாதங்களுக்கு முன்பே மனுதாரர்கள் பொறுப்பேற்றதாலும், ஊரடங்கு காலத்தில் பள்ளி மூடப்பட்டிருந்ததாலும் கட்டடத்தின் தன்மை குறித்து மனுதாரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். விபத்துக்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க இயலாது எனக் கூறி இருவர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement