செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சென்னையில் பழ வியாபாரி உள்பட 3 பேரை கடத்தி குடும்பத்தாரிடம் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய பெண் உள்பட 10 பேர் கைது.!

Jan 29, 2022 09:57:34 AM

சென்னை அடுத்த தையூரில் பழ வியாபாரி உள்பட 3 பேரை கடத்தி குடும்பத்தாரிடம் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக பெண் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனியை சேர்ந்த பழ வியாபாரி அப்துல் ஜாபர், அவரது கூட்டாளிகள் 2 பேர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து, கடத்தல் தங்கம் மற்றும் வைரங்களை பாதி விலைக்கு வாங்கித் தருவதாக பெண் உள்பட 10 பேரை ஏமாற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

திட்டம் குறித்து அறிந்த 10 பேரும், அப்துல் ஜாபர், மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை கடத்தி அவர்களது குடும்பத்தினரிடம் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்துல் ஜாபரின் தந்தை அளித்த புகாரில், செல்போன் சிக்னலை வைத்து 10 பேரையும் கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.    

 

 


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement