செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வேலைக்கு கூலி... பெண்ணை அடித்து விரட்டிய முதலாளி... தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர்

Dec 22, 2021 07:59:28 PM

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், கருவலூரை சேர்ந்த கார்த்திக் -கீதா தம்பதியினர் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஜாப் ஆர்டர் எடுத்து வேலை செய்து வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக திருமுருகன்பூண்டி - அண்ணா நகரில், பனியன் நிறுவனம் நடத்தி வரும் சித்தையன்,அவரது மகன் பிரதீப் ஆகியோரிடம் இந்த தம்பதியினர் ஜாப் ஆர்டர் எடுத்து செய்து வந்தனர்.

இந்நிலையில் செய்த வேலைக்கான நிலுவைத் தொகையை கேட்க கணவன்-மனைவி இருவரும் பனியன் உரிமையாளர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்த நிலையில் முதலில் கீதா, சித்தையனின் மனைவியை தாக்கியதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த சித்தையன் , கீதாவை ஓங்கி அறைந்ததால் அங்கு பரபரப்பு உருவானது.

கீதாவும், சித்தையனின் மகன் பிரதீப்பும் ஒருவரையொருவர் கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டு வீதியில் நின்று சண்டையிட்டனர்

இவ்வளவு களேபரங்களுக்கும் இடையே அங்கிருந்த கீதாவின் கணவர் கார்த்திக், மனைவியை தாக்கியவர்களைத் தடுக்காமல், இந்த தாக்குதல் சம்பவங்களை எல்லாம் பொறுமையாக வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தார்

இரு தரப்பும் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதில் தங்களை சாதியை சொல்லி திட்டியதாக கீதா தரப்பில் புகார் அளித்துள்ள நிலையில், அது தொடர்பான ஆதாரம் வீடியோ காட்சியில் இல்லாததால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செல்போனுடன் கேமரா வந்தாலும் வந்தது, சின்ன சம்பவங்களை கூட படமாக்கி பெரிய விவகாரமாக்கி விடுவதாக போலீசார் தெரிவித்த நிலையில் கீதாவுக்கு ஆதரவாக தென்மாவட்ட அரசியல் பிரமுகர் ஒருவர் நேரடியாக களமிறங்கி உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement