செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சென்னை ஐ.ஆர்.சி.டி.சி செயலியில் மொத்தமாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்த நபர் கைது.!

Dec 21, 2021 07:02:33 PM

சென்னை தண்டையார்பேட்டையில் தனிநபர் ஐடி மூலம் IRCTC செயலியில் மொத்தமாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். 

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3வது தெருவில் நெட் செண்டர் நடத்தி வரும் சக்திவேல் என்பவர் தனிநபர் ஐடி மூலம் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து, அவற்றை அதிக விலைக்கு விற்று வருவதாக ஐஆர்சிடிசி நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் புதுவண்ணாரப்பேட்டை  வ.உ.சி. நகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் அங்கு சோதனையிட்டதில்,  1 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 132 தட்கல் டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து 143 ரயில்வே சட்ட திட்ட பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார், சக்திவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

 


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement