செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பிறந்து 2 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு..! தவறான சிகிச்சையால் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

Dec 21, 2021 06:06:23 PM

ஈரோடு அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களேயான ஆண் குழந்தை தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி, உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

ஆட்டையாம்பாளையத்தை சேர்ந்த சம்பத் என்பவரது மனைவி மங்கையர்கரசிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இன்று காலை குழந்தையை பரிசோதிக்க வேண்டுமெனக் கூறி செவிலியர்கள் குழந்தையை வாங்கிச் சென்றுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் குழந்தையை கொண்டு வராததால் மங்கையர்கரசி விசாரித்த போது, குழந்தை பால் கொடுக்கும் போதே புரை ஏறி மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் பரிசோதனைக்கு பிறகே குழந்தை இறந்தது தெரியவந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement