செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தற்கொலை நோக்கில் தையல் ஊசியை கழுத்தில் குத்திக் கொண்ட இளம்பெண் ; அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்றிய அரசு மருத்துவர்கள்

Nov 19, 2021 10:35:38 PM

கோவையில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தையல் ஊசியை தொண்டையில் குத்திக் கொண்ட இளம்பெண்ணின் கழுத்தில் இருந்து அந்த ஊசியை அறுவைச் சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

19வயதான அந்த இளம்பெண், குடும்ப பிரச்சனையால் தற்கொலைக்கு முயற்சித்து கழுத்தில் காயத்துடன், கடந்த 2-ந் தேதி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். வெளிப்புற காயங்கள் சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து வலி இருந்ததால், சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்ட போது, ஏழரை செண்டி மீட்டர் அளவுக்கு நீளமான தையல் ஊசி கழுத்தில் மூச்சுக்குழாயில் இருந்துள்ளது.

முன்புற கழுத்தில் குத்திய ஊசியானது ட்ரக்கியா, தண்டுவடம் வழியாக பின்புறம் வரை சென்றிருந்ததோடு, மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தின் அருகே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அவற்றை அறுவை சிகிச்சை செய்து எடுக்க முடிவு செய்தனர்.

சி.ஆர்ம் எஸ்ஸ்ரே கருவியின் மூலம் ஊசி இருக்குமிடம் துல்லியமாக கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து ஊசி அகற்றப்பட்டுவிட்டது. ரத்த நாளத்திற்கு அருகே ஊசி இருந்ததால் அறுவை சிகிச்சை மிகவும் சவலாக இருந்ததாகவும், இருப்பினும் மற்ற உறுப்புகளை பாதிக்காத வகையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்துமுடித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement