செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருவிழா ; திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Nov 19, 2021 06:16:01 PM

பஞ்சபூதத் தலங்களுள் அக்னித்தலமாக பக்தர்கள் வழிபடும் இடம் திருவண்ணாமலை. நினைத்தாலே முக்திதரக் கூடிய இத்திருத்தலத்தில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 2 ஆயிரத்து 668 அடி உயர மலைஉச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

ஒளிவடிவானவன் இறைவன் என்பார்கள் சிவனடியார்கள். கார்த்திகை மாதத்தில்தான், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவபெருமான் ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்..

 கார்த்திகை மாதத்தில், கிருத்திகை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நன்னாளான இன்று, நாள் முழுவதும் விரதமிருந்து, மாலையில் வீடுகளில் தீபங்களை ஏற்றி இறைவனை வழிபடுகின்றனர்.

 பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் தீபத்தை, தீபத்திருநாளான இன்று தரிசிப்பதே சிறப்பு என்பார்கள் சிவபக்தர்கள்.

 அண்ணாமலையார் கோவிலிலுள்ள தீப தரிசன மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2 ஆயிரத்து 668 அடி உயர மலைஉச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் மஹா தீப வடிவத்தில் அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். அப்போது "அண்ணாமலையாருக்கு" அரோகரா என்ற முழக்கம் விண்ணைத் தொட்டது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement