செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தவேராவுக்கு வாயிருந்தா ஒப்பாரியே வச்சிருக்கும்..! எத்தன பேரு இப்படி தொங்குறாய்ங்க!

Oct 29, 2021 10:11:40 PM

சிவகங்கையில் நடந்த மருது பாண்டியர் குரு பூஜைக்கு காரில் சென்றவர்கள் உற்சாக மிகுதியால் விபத்து ஏற்படுத்தும் விதமாக காரில் தொங்கிக் கொண்டு சென்ற விபரீத வீடியோ வெளியான நிலையில் காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகங்கையில் நடந்த மருது பாண்டியர் குரு பூஜை விழாவுக்கு இரு கார்களில் சென்ற சிலர் தங்கள் பராக்கிரமத்தை காட்டும் விதமாக காரின் பேனட் மீது படுத்துக் கொண்டும், காரின் மூன்று பக்கமும் , தங்கள் பவரை காட்டும் விதமாக பலமாக இழுத்தபடியும், தொங்கிக் கொண்டும் சென்றனர்

விபத்தை ஏற்படுத்தும் விதமாக சென்ற அந்த கருப்பு வர்ண காருக்கு பின்னால் சென்ற மற்றொரு காரிலும் சிலர் அதே பாணியில் காரில் தொங்கிக் கொண்டு சென்றனர்

அதிர்ஷடவசமாக அப்படி தாறுமாறாக குதித்து , இழுத்து, தொங்கி பார்த்தும் அந்த கார்களுக்கும், அதில் தொங்கிய படி சென்றவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

சென்னை போன்ற பெரு நகர பகுதிகளில் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றாலே நிறுத்தி அபராதம் வசூலிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற விதிமீறலுடன் இயக்கப்படும் கார்களை சாலையில் எப்படி அனுமதிக்கின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement
துப்புரவு பணியாளர் உடையில் 6வது வார்டு உறுப்பினர் வருகை...துப்புரவு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்ததாக போராட்டம்
லாட்டரி அதிபர் மார்ட்டின் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு
மழை ஓய்ந்த நிலையில் நீர்நிலைகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு
பெருமுகை அருகே பாலாற்றில் பட்டப் பகலில் மணல் கொள்ளை... ஒரு டிப்பர் லாரி, 2 லோடு வேன்கள் பறிமுதல்
த.வெ.க. மாநாட்டை முடித்துவிட்டு புதுச்சேரி சென்ற கார் டூவீலர் மீது மோதியதில் மீனவர்களுடன் தகராறு
புதிதாக திறக்கப்பட உள்ள முதல்வர் படைப்பகத்தை பார்வையிட்டார் அமைச்சர் சேகர்பாபு
பெருங்களத்தூரில் ஒரே இரவில் 3 இடங்களில் திருட்டு
தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் நடந்த த.வெ.க. மாநாடு என அமைச்சர் ரகுபதி பேட்டி
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
மேட்டூர் அருகே பஞ்சு பொதிகளை ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் தடுப்புச் சுவரில் மோதி விபத்து

Advertisement
Posted Oct 28, 2024 in வீடியோ,Big Stories,

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

விஜயின் வி-சாலை மாநாடு... விவேகமும், வியூகமும் வெற்றிக்கு வழிவகுக்குமா...

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

காலை பத்தரை மணிக்கு வாயுக் கசிவால் மயக்கம்.. மாலை வரை மவுனம் ஏன் ?.. பள்ளிக்கு எதிராக போர்க்குரல்

Posted Oct 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!

Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?


Advertisement