செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அனுமதியின்றி நடத்தி வந்த காப்பகம்...சிறார்களை கட்டிட வேலைக்கும், வயல் வேலைக்கும் பயன்படுத்திய கொடூரம்.! காப்பகத்திற்கு சீல்.!

Oct 03, 2021 07:13:59 PM

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அனுமதியின்றி குழந்தைகள் நல காப்பகம் நடத்தி வந்ததோடு, குழந்தைகளை கட்டட வேலைகளுக்கும், வயல் வேலைகளுக்கும் ஈடுபடுத்திய அரசுப் பள்ளி ஆசிரியரையும், அவரது கணவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் கலைமகளும், அவரது கணவர் ராஜேந்திரனும் சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகம் நடத்தி வந்துள்ளனர்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறார்கள் அங்கு தங்கியிருந்த சூழலில், குழந்தைகளை கட்டிட வேலைகளுக்கும், வயல் வேலைகளுக்கும் பயன்படுத்தியதாகவும், முறையாக உணவு வழங்காமல் துன்புறுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள் காப்பகத்தில் விசாரணை நடத்தியபோது, காப்பகம் நடத்துவதாக கூறி வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுமோசடி செய்து வந்ததும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காப்பகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள், அங்கிருந்த குழந்தைகளை மீட்டு வெள்ளனூர் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement